Reputation:
Almost எல்லா கவிஞர்களும் முல்லை பூக்களை பெண்களின் பற்களோடு ஒப்புமை செய்து கவி எழுதியாச்சு... அதனால் நாம வேறு செய்யுளை பாப்போம் இன்னைக்கு...முல்லை மலர்
- அனைவருக்கும் தெரிந்த மலர் முல்லை மலர்.
- மல்லிகை அகையை சேர்த்தது.
- முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்பதும் அனைவரும் அறிந்ததே.
- சங்க இலக்கியங்கள் பலவற்றில் முல்லை இடம்பிடித்துள்ளது.
View attachment 4290
View attachment 4291
Reputation:
Nice Marvel..Almost எல்லா கவிஞர்களும் முல்லை பூக்களை பெண்களின் பற்களோடு ஒப்புமை செய்து கவி எழுதியாச்சு... அதனால் நாம வேறு செய்யுளை பாப்போம் இன்னைக்கு...
இது பிரிவுத்துயரை குறித்த பாட்டு!
சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்
தெல்லறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கி யோரே
குடுமிக் கோழி நெடுநக ரியம்பும்
பெரும்புலர் விடியலு மாலை 5
பகலும் மாலை துணையி லோர்க்கே.
தலைவி தோழிக்கு சொல்ற மாதிரி வரும் இந்த பாட்டு...
சூரியன் மறைந்து வானம் செந்நிறம் பூசியிருக்கும் நேரம்... முல்லை பூக்கள் மலரும் நேரம் தான் கொடிய துன்பம் தரும் மாலை என்று அறிவு மங்கியவர்கள் சொல்வார்கள்.. ஆனால் தன் காதலனை பிரிந்தவர்களுக்கு... சேவல் கூவும் விடிகாலையும் மாலை தான்... பகலும் மாலை தான்!
அவன் இல்லாமல் இருக்கும் ஒவ்வொரு பொழுதும் எனக்கு கொலைக் காலமாகிய மாலைதான்... அப்படின்னா எவ்ளோ காதல் இருந்திருக்கும்...
Reputation:
Yep.. athanaala than kaathalum veeramum thamizhargaluku rendu kangal nu solli irukangaNice Marvel..
Andha kaalathula irundha indha pulavargal Love ku evloooo importance koduthrukaanga. Yabaahhh
Thalaivan, thalaivi, Thozhi, sevilithaai, paanargal ipdi ellorum serndhu Love ah ulagathula irukra ella vishayathodayum compare pani pesirukaanga.. actually it's sweeet.
Reputation:
Illa illa illa Nan semmozhi illa