Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
தாழை மலர் (தாழம்பூ)
- நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும்.
- தாழையில் ஆண் தாழை, பெண்தாழை என்று இருவகையுண்டு. பூக்களைக் கொண்டே இது சொல்லப்படுகிறது.
- பெண் தாழம்பூவில் இதழ்கள் கிடையாது அதனால் அந்தப்பூ பறிக்கப் படுவதில்லை.
- ஆண்தாழம்பூவின் வாசனயே அற்புதமானது. மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொள்வர்.
- இடி, மின்னலில்லாத காலங்களில் மலராதென்றும், தாழை மலர்வதற்கு இடி, மின்னல் தேவையென்றும் சொல்வார்கள்.
- தாழைமடல்களைக் கொண்டு தலையில் தொப்பி போலப் போட்டுக்கொள்ளும் குடையாகவும், மழைக்குக் கையால் பிடித்துக்கொள்ளும் குடையாகவும் இது தைக்கப்படும். ( தாழை இலைகளை மடல் என்பர்)
- நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும்.
- தாழையில் ஆண் தாழை, பெண்தாழை என்று இருவகையுண்டு. பூக்களைக் கொண்டே இது சொல்லப்படுகிறது.
- பெண் தாழம்பூவில் இதழ்கள் கிடையாது அதனால் அந்தப்பூ பறிக்கப் படுவதில்லை.
- ஆண்தாழம்பூவின் வாசனயே அற்புதமானது. மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொள்வர்.
- இடி, மின்னலில்லாத காலங்களில் மலராதென்றும், தாழை மலர்வதற்கு இடி, மின்னல் தேவையென்றும் சொல்வார்கள்.
- தாழைமடல்களைக் கொண்டு தலையில் தொப்பி போலப் போட்டுக்கொள்ளும் குடையாகவும், மழைக்குக் கையால் பிடித்துக்கொள்ளும் குடையாகவும் இது தைக்கப்படும். ( தாழை இலைகளை மடல் என்பர்)