Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
செம்மல்
- செம்மல் என்னும் மலரை ஒரு தனி மலராகச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது.
- ஆனால், உதிர்ந்த பழம்பூக்களைச் செம்மல் எனக் குறிப்பிடுவர்.
- 'புதுப்பூ செம்மல் சூடி' - சிறுபாணாற்றுப்படை
'பல் பீ செம்மல் காடு பயம் மாறி' - பதிற்றுப்பத்து
என்றெல்லாம் செம்மல் மலர் விளக்கம் தரப்பட்டுள்ளது.
- இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது செம்மல் என்பது பறிக்காமல் உதிர்ந்த பூக்கள் எனக் கொள்வது பொருந்தும்.
- (karkanirika - intha oru website mattum jaathimalli ah semmal nu pottu irukaanga)
- தளவம் மலர் தான் ஜாதிமல்லி ன்னு பாதோம். அப்போ இது ஊசிமல்லி எனப்படும் முல்லை பூவாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
- தளவம், செம்மல் - இதில் ஒன்று ஜாதிமல்லி, மற்றொன்று சண்ணமல்லி(ஊசிமல்லி/முல்லை).
- செம்மல் என்னும் மலரை ஒரு தனி மலராகச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது.
- ஆனால், உதிர்ந்த பழம்பூக்களைச் செம்மல் எனக் குறிப்பிடுவர்.
- 'புதுப்பூ செம்மல் சூடி' - சிறுபாணாற்றுப்படை
'பல் பீ செம்மல் காடு பயம் மாறி' - பதிற்றுப்பத்து
என்றெல்லாம் செம்மல் மலர் விளக்கம் தரப்பட்டுள்ளது.
- இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது செம்மல் என்பது பறிக்காமல் உதிர்ந்த பூக்கள் எனக் கொள்வது பொருந்தும்.
- (karkanirika - intha oru website mattum jaathimalli ah semmal nu pottu irukaanga)
- தளவம் மலர் தான் ஜாதிமல்லி ன்னு பாதோம். அப்போ இது ஊசிமல்லி எனப்படும் முல்லை பூவாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
- தளவம், செம்மல் - இதில் ஒன்று ஜாதிமல்லி, மற்றொன்று சண்ணமல்லி(ஊசிமல்லி/முல்லை).