Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
காயா மலர்
- பூவாகி காயாகி கணியாகின்னு சொல்வாங்க, ஆனால் இப்பூ காய்பதில்லை.
- திருமாலின் உடல் அழகுக்கு உவமையாக சொல்லப்பட்ட மலர் காயா மலர்.
- வாசனை திரவியம் தயாரிக்க பயண்படும்
- இது இலை உதிரா சிறு மரம். அதனால் தான், "காடுகள் அழிந்தாலும் காயா அழியாது' என்று சொல்வதுண்டு
- குறைந்த நாட்கள் மட்டுமே மலரக்கூடிய தன்மை கொண்டது. அதை நல்ல நிமித்தமாகக் கருதிக் கொண்டாடும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இருந்திருப்பதைப் பாடல்கள் மூலம் அறியலாம்.
- பூவாகி காயாகி கணியாகின்னு சொல்வாங்க, ஆனால் இப்பூ காய்பதில்லை.
- திருமாலின் உடல் அழகுக்கு உவமையாக சொல்லப்பட்ட மலர் காயா மலர்.
- வாசனை திரவியம் தயாரிக்க பயண்படும்
- இது இலை உதிரா சிறு மரம். அதனால் தான், "காடுகள் அழிந்தாலும் காயா அழியாது' என்று சொல்வதுண்டு
- குறைந்த நாட்கள் மட்டுமே மலரக்கூடிய தன்மை கொண்டது. அதை நல்ல நிமித்தமாகக் கருதிக் கொண்டாடும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இருந்திருப்பதைப் பாடல்கள் மூலம் அறியலாம்.
Last edited: