onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
இலங்கையின் நிலை இங்கே வர எவ்வளவு நாள் பிடிக்கும்?..
பெரும் போரின் போதும்தம் மக்களை கையேந்த விடாத தலைவர் எங்கே..
போரின் பின்பும் இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் மக்களை காக்க இயலாத சிங்களம் எங்கே..
தேடுகிறார்கள் மக்கள் எம் தலைவரை.. அவர் இருந்திருக்கலாம் என்று.. தமிழர் மட்டுமா.. சிங்களவரும் தேடுகிறார்கள்..
ஆம் விதைத்துவிட்டுச் சென்றார் தலைவர்.. தனது சித்தாந்தத்தை, தனது சிந்தனையை, தனது அரசியலை..
இந்த நிலை இங்கே வராமல் இருக்குமா? வலியோர் சிலர் எளியோர்தனை வதை புரிவது நீடிக்கும் என்ற கனவா? மகாராசர்கள் உலகாளுதல் நிலையானதா?
பெரும் போரின் போதும்தம் மக்களை கையேந்த விடாத தலைவர் எங்கே..
போரின் பின்பும் இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் மக்களை காக்க இயலாத சிங்களம் எங்கே..
தேடுகிறார்கள் மக்கள் எம் தலைவரை.. அவர் இருந்திருக்கலாம் என்று.. தமிழர் மட்டுமா.. சிங்களவரும் தேடுகிறார்கள்..
ஆம் விதைத்துவிட்டுச் சென்றார் தலைவர்.. தனது சித்தாந்தத்தை, தனது சிந்தனையை, தனது அரசியலை..
இந்த நிலை இங்கே வராமல் இருக்குமா? வலியோர் சிலர் எளியோர்தனை வதை புரிவது நீடிக்கும் என்ற கனவா? மகாராசர்கள் உலகாளுதல் நிலையானதா?