Nathira
Elite member
- Messages
- 2,958
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
இவர் பெயர் paturani . பெங்காலை சேர்ந்தவர்.
1999 இல் உடல் முழுக்க எரியும் நோய் ஒன்றால் பாதிக்க பட்டார் . நீரில் இறங்கும் போது மட்டுமே வலி தெரியாமல் இருக்க கண்டார். போதிய சிகித்சைக்கு பணம் இல்லாத காரணத்தால் . நீர் ஒன்றே தீர்வாக 20 ஆண்டுகளாக சாப்பாடு உறக்கம் நேரம் போக மீதி நேரம் பூரா ஒரு நாளைக்கு 12 இல் இருந்து 16 மணி நேரம் நீரில் இறங்கி கொண்டு வாழ்கிறார். மேலே வந்தால் வலி தாங்க முடியாத காரணத்தால்.. நீர்வாழ் உயிரணம் போல மாறி போன பரிதாப பெண் மணி paturani...
1999 இல் உடல் முழுக்க எரியும் நோய் ஒன்றால் பாதிக்க பட்டார் . நீரில் இறங்கும் போது மட்டுமே வலி தெரியாமல் இருக்க கண்டார். போதிய சிகித்சைக்கு பணம் இல்லாத காரணத்தால் . நீர் ஒன்றே தீர்வாக 20 ஆண்டுகளாக சாப்பாடு உறக்கம் நேரம் போக மீதி நேரம் பூரா ஒரு நாளைக்கு 12 இல் இருந்து 16 மணி நேரம் நீரில் இறங்கி கொண்டு வாழ்கிறார். மேலே வந்தால் வலி தாங்க முடியாத காரணத்தால்.. நீர்வாழ் உயிரணம் போல மாறி போன பரிதாப பெண் மணி paturani...