onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
சென்னை உழைப்பாளர் சிலை 1959இல் காமராஜர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. 1923இல் தொழிலாளர் தலைவர், கம்யூனிஸ்ட் போராளி சிங்காரவேலர் அவர்கள் தலைமையில் சென்னையில் மே தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலேயே சிங்காரவேலர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் கொண்டாடப்பட்டது தான் முதல் முறை. அதன் பொருட்டு நினைவுசின்னமாக காமராஜரால் அமைக்கப்பட்டதே இன்று உள்ள உழைப்பாளர் சிலை.