Phoenix
Elite member
- Messages
- 793
- Points
- 113
Reputation:
எதிர்காலத்தை ஆராய்தல் என்பது நம் ஆசையின் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்வது. அதன் பெயர் கணிப்பு... ஒருவேளை அது தவறானாலும் சரியானாலும் பாதிப்பு என்பது குறைவாகவே இருக்கும். நடக்கும் பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்பதே பலரது யோசனையாக இருக்கும். எது எப்படியோ, கடந்த காலம் என்பதும் நிகழ்காலம் என்பதும் நம் கையில் இல்லாத ஒன்று. நிகழ்காலம் மட்டுமே நிதர்சனம். இருந்தாலும், வேர்களை மறக்கும் இலைகளும் கிளைகளும் பெரும்பாலும் அழிந்தே போகின்றன. அது மட்டும் தான் என் கூற்று!உண்மை தான் இன்றைய நிலையில் இருந்து கொண்டு கடந்த காலத்தை ஆராய்வது சிக்கலானது தான்.
இன்றைய நிலையில் இருந்து கொண்டு எதிர்காலத்தை ஆராயலாமா?